Monday, May 30, 2022

உயிரோடு இருந்திருந்தால் இன்று

உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் இசைப்பிரியா. 2009ல் சிங்கள அரசு இனப்படுகொலை செய்ய எந்த ஆரியமும் திராவிடமும் உதவியதோ அதே ஆரியமும் திராவிடமும்தான் இப்பவும் அந்த சிங்கள அரசுக்கு உதவுகின்றன. இனியாவது தமிழ் மக்கள் இவர்களை உணர்வார்களா?

No comments:

Post a Comment