Monday, May 30, 2022

வைகோ அவர்களே நீங்களுமா?

வைகோ அவர்களே நீங்களுமா? திமுக வுடன் சேர்ந்து நீங்களும் சிங்கள அரசுக்கு உதவலாமா? ஈழதமிழர் அகதியாக தமிழ்நாடு செல்லவிடாமல் சிங்கள கடற்படை தடுக்கிறது. மீறி வருபவர்களை தமிழக காவல்துறை கைது செய்து வழக்கு போடுகிறது. இதையெல்லாம் கண்டிக்கவேண்டிய நீங்கள் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறீர்கள். திமுக வில் இருந்து விலகியபோது தனக்கு ஆதரவு தரும்படி மதுரை சிறையில் இருந்த டாக்டர் ராமதாசிடம் வைகோ கேட்டார். ராமதாஸ் ஆதரவு வழங்கவில்லை. இதுபற்றி நான் கேட்டபோது “இன்னொரு கலைஞரை எதற்கு வளர்த்துவிட வேண்டும்?” என ராமதாஸ் கூறினார். இப்போதுதான் அதன் அர்த்தம் எனக்கு புரிகிறது.

No comments:

Post a Comment