Monday, May 30, 2022

அமைதி வழியில் போராடும் மக்களை

அமைதி வழியில் போராடும் மக்களை அடக்குவதற்கு சிங்கள அரசு அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளது இதனை அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் கண்டித்துள்ளன. இந்திய அரசு கண்டிக்கவில்லை. மாறாக மக்களின் தடுப்பரண்களை உடைத்து மக்களுக்கு நீரைப் பாய்ச்சி விரட்டும் கொடிய இயந்திரத்தை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment