Monday, May 30, 2022

மோடி வந்தார்

மோடி வந்தார் தமிழிசை வந்தார் இப்ப அண்ணாமலை வந்திருக்கிறார். பலாலி விமானநிலையம், காங்கேசன் சீமெந்து, திருமலை எண்ணெய் குதம் மற்றும் துறைமுகம், மன்னார் எண்ணெய்வளம் என தமிழரின் வளங்கள் அனைத்தும் பெற்றுக்கொண்டனர். ஈழத் தமிழருக்கு இவர்கள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?

No comments:

Post a Comment