Monday, May 30, 2022

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான். இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் அச் சிறுவன் பாலச்சந்திரன் எப்படி தமிழ்நாட்டில் பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.

No comments:

Post a Comment