Monday, May 30, 2022

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்கும் உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே! மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை எமக்கென்னவென்று கடந்து போகவும் முடியவில்லை இறுதி மூச்சு உள்ளவரை இவர்களுக்குரிய நீதியை பெறாமல் ஓய்ந்து விடப் போவதுமில்லை. ஈழத்தமிழர், தமிழக தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம் ஒருமித்துக் குரல் கொடுப்போம். இதுவே நாம் எதிரிக்கு இன்று கொடுக்கப்போகும் செய்தி ஆம். எங்கள் பகைவர் எங்கோ மறைவார் நாம் அனைவரும் ஒன்றாதல் கண்டால்! I

No comments:

Post a Comment