Sunday, November 30, 2014

வீர வணக்கங்கள்!

நாம் உரிமைகளை இழந்தோம்
நாம் உடமைகளை இழந்தோம்
நாம் உயிர்களை இழந்தோம்- ஆனால்
நாம் உணர்வுகளை இழக்கவில்லை.
போராளிகள் புதைக்கப்படவில்லை.
அவர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
ஆயிரமாயிரமாய் முளைத் தெழுவார்கள்!
துண்டு துண்டாய் வெட்டி எறிந்தாலும்
பொங்கும் கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்தெழுவோம்!
அடிமைத்தனத்திற்கு எதிராக
ஒடுக்குமுறைக்கு எதிராக
தமிழின விடுதலைக்காக
உயிர் துறந்த அனைவருக்கும்
வீர வணக்கங்கள்!

No comments:

Post a Comment