Tuesday, November 18, 2014

சபாஸ்! அடுத்த வருடம் “சூரன்” எதில் வருவார்?

சபாஸ்!
அடுத்த வருடம் “சூரன்” எதில் வருவார்?
சூரன் சேவல் வாகனத்தில் வந்தார்
சூரன் மயில் வாகனத்தில் வந்தார்
என்று கதைகள் படித்திருக்கிறோம்- ஆனால்
இம்முறை மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலில்
சூரன் போருக்கு “பிக்கப்” வாகனத்தில் வந்திருக்கிறார்.
அடுத்த வருடம் என்ன வாகனத்தில் வரப்போகிறார்?
“மகிந்த எயர்” லைனில் வருவாரோ!
மாத்தளைக்கு அருகில் மண் சரிவில்
300 மேற்பட்டோர் மாண்டுள்ளனர். அவர்களை
இந்த முத்துமாரியம்மனால் காக்க முடியவில்லை.
ஆனால் அது குறித்து சிந்தனையின்றி தொடர்ந்தும்
முட்டாள்தனமாக சூரன் போர் நடத்துகிறார்கள்!
இலங்கையில் மட்டுமா சூரன்போர் நடக்கிறது?
இலண்டனில் ஈலிங் அம்மனில் கூட நடந்துள்ளது.
லண்டனில் நடுரோட்டில நடத்தும் சூரன் போரைப் பார்த்து
வெள்ளைக்காரண் நக்கலாக சிரிக்கிறான்.
அதுகுறித்து இந்த பையித்தியங்களுக்கு
கொஞ்சம்கூட வெட்கம் வரவில்லையே!
சூரனை அழிக்க வந்த கடவுள் கந்தன்
மகிந்த ராஜபக்சவை என்ற அழிக்க வருவாரா?
கடவுள் கந்தன் வருவாரா? அல்லது
அடுத்த தேர்தலில் அவரும் மகிந்தவுடன் கூட்டு வைப்பாரா?

No comments:

Post a Comment