Monday, August 31, 2015

சோ" அய்யரை நலம் விசாரித்த டாக்டர் அய்யா!

சோ" அய்யரை நலம் விசாரித்த டாக்டர் அய்யா!
பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பாணை அடி. ஏனெனில் பாம்பின் விஷத்தைவிட பார்ப்பான் கொடியவன்.- தந்தை பெரியார்.
சோ அய்யர் அவர்களை,
கலைஞர் கருணாநிதி சென்று பார்க்கிறாவ!
பிரதமர் மோடி சென்று பார்க்கிறாவ!
ஜெயா அம்மையார் சென்று பார்க்கிறாவ!
நம்ம டாக்டர் அய்யாவும் சென்று பார்க்கிறாவ!
இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
"ஈழத் தமிழனை ஆதரிப்பேன். அதற்காக எட்டு அல்ல எண்பது வருட சிறையையும் சந்திப்பேன்" என்று ஒரு காலத்தில் முழங்கியவர் நம்ம டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள். (அவருடைய இந்த அறிக்கையை நம்பி அவரது வீட்டுக்கு உதவி கேட்டு சென்ற விடுதலைப் புலிப் போராளியை வீட்டுக்குள் இருந்துகொண்டே தான் இல்லை என்று பொய் கூறி அனுப்பியது இன்னொரு கதை.)
அண்மையில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஒரு ஈழஅகதி தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழனுக்காக எண்பது வருடம் சிறையில் இருப்பேன் என்று அறிக்கைவிட்ட டாக்டர் அய்யா இவர்களை மருத்துவமனை சென்று பார்வையிடாதது மட்டுமன்றி இவர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஒரு அறிக்கைகூட விடவில்லை.
ஆனால் வாழ்நாள் எல்லாம் தமிழினத்திற்கு எதிராக விஷத்தைக் கக்கிவரும் சோ அய்யர் அவர்களை சென்று பார்வையிட்டது மட்டுமன்றி அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும் அக்கறையுடன் விசாரித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாம்பை விடக் கொடிய விஷமுள்ள ஒரு பார்ப்பாணை சென்று பார்வையிட்டு நலம் விசாரிக்கும் இவர்கள் எல்லாம் தமிழினத் தலைவர்களா?

No comments:

Post a Comment