Monday, August 31, 2015

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்

• ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்
வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்ட்டதாக வரலாறே இல்லை என்று மாபெரும் ஆசான் லெனின் கூறுகிறார்.
ஆனால் 2016ல் ஒரு தமிழன் முதலமைச்சரானால் தமிழீழம் அமையும் என்று "நாம்தமிழர் " சீமான் கூறுகிறார்.
அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்கிறார் தோழர் சண்முகதாசன்.
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதன் மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று சீமான் கனவு காண்கிறார்.
அடிமையாக இருக்கும் தமிழக மக்கள் விடுதலைக்காக போராடுவதே ஈழத் தமிழருக்கு செய்யும் உதவியாகும் என்று தோழர் தமிழரசன் கூறினார்.

No comments:

Post a Comment