Monday, January 30, 2023

02.01.2006 யன்று திருகோணமலையில்

02.01.2006 யன்று திருகோணமலையில் சிங்கள படையால் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் ஜ.நா மனித உரிமை சபையில் 15.02.2013 யன்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும் இதுவரை அந்த மாணவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

No comments:

Post a Comment