Monday, January 30, 2023

சீமான் “தமிழ்நாடு” என்றபோது

சீமான் “தமிழ்நாடு” என்றபோது அவரை இனவெறியர் என்றவர்கள் கியூபாவில் இருந்து வந்த சேகுவாராவின் மகள் கூறியதும் “தமிழ்நாடு” என்று உரத்து முழங்குகிறார்கள். அது சரி, நாம் “தமிழீழம்” என்று உரத்து முழங்கினால் அதை சேயின் மகளும் இந்த கம்யுனிஸ்டுகளும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?

No comments:

Post a Comment