Monday, January 30, 2023

மாவை சேனாதிராசா மட்டுமல்ல

மாவை சேனாதிராசா மட்டுமல்ல அவர் வீட்டு மதில்களும் உயரமானவை ஊரான் வீட்டு பிள்ளைகளை இயக்கத்திற்கு பிடித்து அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளை இந்தியா அனுப்பி படிக்க வைத்தவர். பாதுகாப்பு வலயத்தில் இருந்த தன் வீட்டை மீட்டு அதற்கு உயரமான மதில்களையும் கட்டிய அவரால் கேப்பாப்புலவில் தன் சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் குழந்தைக்கு அதன் நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

No comments:

Post a Comment