Monday, January 30, 2023

செய்தி- 1

செய்தி- 1 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே நான் எனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வேன் என பல வருடங்களாக அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட ரகுபதி சர்மா தெரிவித்துள்ளளார். செய்தி - 2 சின்னம் தரவில்லை என விக்னேசுவரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். இதில் யார் தமிழ் மக்களுக்கானவர்?

No comments:

Post a Comment