Monday, January 30, 2023

சிங்கம் நீண்ட உறக்கத்தில்

சிங்கம் நீண்ட உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு விட்டது. அண்மையில் ஏதும் தேர்தல் வரப்போகிறதா? சரணடைந்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்று தனக்கு தெரியும் என்று அண்மையில் கூறியவர், இப்போது சரணடைந்த எழிலனை ஆஜர் படுத்த வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். அது எப்படி? பாவம் தமிழ் மக்கள், இன்னும் என்னென்ன எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டுமோ?

No comments:

Post a Comment