Monday, January 30, 2023

நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்”

நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலை அரங்கு எண் 372ல் உள்ள பொதுமை பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம். 1990ல் கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்றுவரை ஈழத் தமிழ் அகதிகளை அடைத்து வைக்கும் சித்திரவதை முகாமாக இயங்கும் விபரங்களை அறியலாம்.

No comments:

Post a Comment