Monday, January 30, 2023

இன்று திருச்சி சிறப்புமுகாமில்

இன்று திருச்சி சிறப்புமுகாமில் இருந்து 6 ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் மீதிப் பேரையும் தமிழக முதல்வர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment