Monday, January 30, 2023

ஊரான் வீட்டு பிள்ளைகளை

ஊரான் வீட்டு பிள்ளைகளை மொட்டை அடித்து சந்நியாசியாக்கிவிட்டு தன் பிள்ளையை காதலனுடன் கலியாணம் கட்டி வாழ வைத்திருக்கிறார் (ஆ)சாமி ஜக்கி. இவர் மீது கொலை, நில ஆக்கிரமிப்பு, கஞ்சா என பல குற்றச்சாட்டுகள் வந்தபின்பும் திராவிட முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்?

No comments:

Post a Comment