Monday, January 30, 2023

இவர் சிங்கள இனத்தவர்.

இவர் சிங்கள இனத்தவர். தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 13ஆண்டுகளாக தேடி வருகிறார் அவருக்கு நீதி கிடைக்காமையால் கடந்த வருடம் கோவிலில் தன்முடியை காணிக்கை கொடுத்து கடவுளிடம் வேண்டியுள்ளார் ஒரு சிங்களவருக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழ்மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் ?

No comments:

Post a Comment