Monday, January 30, 2023

தேசியத்தை மறுத்துவிட்டு

தேசியத்தை மறுத்துவிட்டு சர்வதேசியத்தை அடைய முடியாது. எனவே ஒருவர் கம்யுனிஸ்டாக இருந்தால் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, தமிழத்தேசியத்தை மறுத்தால் அவர் ஒரு கம்யுனிஸ்டாக இருக்க முடியாது. தேசிய இனம் மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்து தெளிவான வரையறைகளை வகுத்து முன்வைத்தவர்கள் மாபெரும் ஆசான் லெனின் மற்றும் ஸ்டாலின். இது தெரியாமல் தமிழத்தேசியம் பேசும் சிலர் கம்யுனிசத்தை விமர்சிக்கின்றனர்.

No comments:

Post a Comment