Monday, January 30, 2023

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம்

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறிவருபவர்கள் இன்று தவிர்க்க முடியாமல் ஆயுத வழியில் போராடிய சுபாஷ் சந்திரபோசை நினைவு கூர்ந்துள்ளனர் ஒருபுறம் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் ஆயுதம் ஏந்திப் போராடியவரை நினைவு கூர்வது எதற்காக?

No comments:

Post a Comment