Monday, January 30, 2023

சிறப்புமுகாமில் அடைத்து

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் மீது புலிகள் இயக்கத்தை கட்டமைக்க போதைப்பொருள் கடத்துகிறார்கள் என்று வழக்கு பதிவு செய்யும் மோடி அரசு, குஜராத் அதானி துறைமுகத்தில் வந்திறங்கிய போதைப் பொருள் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏனென்றால் அதானி பிரதமர் மோடியின் நண்பர் என்பதாலா?

No comments:

Post a Comment