Monday, January 30, 2023

தன் மகன் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு

தன் மகன் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு முருகனின் தாயார் சம்பந்தர் ஐயாவிடம் மனுக் கொடுத்தும் ஐயா இதுவரை குரல் கொடுக்கவில்லை. சிறையில் இருந்து விடுவித்து இன்னொரு சிறையான சிறப்புமுகாமில் தற்போது முருகனை அடைத்து வைத்துள்ளார்கள். இப்பவும்கூட குரல் கொடுக்க சம்பந்தர் மறுக்கிறாரே?

No comments:

Post a Comment