Thursday, March 30, 2023

ஒருபுறம் சிங்கள அரசு

ஒருபுறம் சிங்கள அரசு மறுபுறம் யாழ் இந்திய தூதரின் ஏஜெண்டுகள் எத்தனை தடைகள் எத்தனை சூழ்ச்சிகள் அத்தனையும் தாண்டி தமிழினம் போராடுகிறது. ஏனெனில் ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது.

No comments:

Post a Comment