Thursday, March 30, 2023

என்றும் நினைவில் கொள்வோம்!

என்றும் நினைவில் கொள்வோம்! 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து மரணமடைந்தனர். அதில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்த நாள் இன்று. இன்று அவரது 14வது நினைவுதினம் ஆகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம். (02.03.2009)

No comments:

Post a Comment