Thursday, March 30, 2023

கைபர் கணவாய் வழியாக

கைபர் கணவாய் வழியாக வந்தவன் வாழலாம். ஒங்கோலில் இருந்து வந்தவனும் வாழலாம். ஆனால் ஈழத்தில் இருந்து வந்த தொப்புள்கொடி உறவு வாழமுடியாது . மஞ்சள் பையுடன் ரயிலில் வந்தவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் தமிழனை சிறையில் அடைக்கிறார்கள்

No comments:

Post a Comment