Thursday, March 30, 2023

இன்னொரு இனத்தின் சுதந்திரத்தை

“ இன்னொரு இனத்தின் சுதந்திரத்தை மறுக்கும் எந்த இனமும் தான் சுதந்திரத்தை ஒருபோதும் அனுபவிக்க முடியாது”. இலங்கையில் சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமெனில் அவர்கள் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தையும் அமைதியையும் வழங்க வேண்டும்

No comments:

Post a Comment