Thursday, March 30, 2023

தமிழ்நாட்டில் வாழும்

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களாகி விட்டனர், அவர்களை தெலுங்கர்கள் என கூறக்கூடாது என்கிறார்கள். அப்படியாயின் அந்த தெலுங்கர்களுக்காக ஏன் தெலுங்கு புதுவருடத்திற்கு விடுமுறை விட வேண்டும்? சரி. ஆந்திராவில் ஏன் தமிழருக்கு புதுவருடத்திற்கு விடுமுறை விடுவதில்லை? இதைக்கேட்டால் தமிழ் இனவெறி என்கிறார்கள். #திராவிட உருட்டு

No comments:

Post a Comment