Thursday, March 30, 2023

இந்த ஈழத்து சிவசேனைத் தலைவர்

இந்த ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், கிருத்தவ பால் தினகரன் வந்தால் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்புவார். ஆனால் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்பட்டால் கண்டு கொள்ள மாட்டார். அதைவிட புத்த பிக்கு உட்கார தன் வெட்டியை உரிந்து கொடுத்துவிட்டு ஜட்டியுடன் உட்கார்ந்து இருப்பார். இப்போது புரிகிறதா இந்தியாவில் இருந்த இவரை ஏன் இந்திய உளவுப்படை ஈழத்திற்கு அனுப்பி வைத்தது என்று?

No comments:

Post a Comment