Thursday, March 30, 2023

செய்தி – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்

செய்தி – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. முதலில் தொல்பொருள் திணைக்களம் “தொல்பொருள் பாதுகாப்பு" என இந்துக்கள் இக் கோவிலுக்குள் போவதை தடுத்தது. இப்போ இந்த ராணுவ பாதுகாப்புவலயத்தில் இது. இந்த பேரினவாதம் உடன் நிறுத்தப்பட வேண்டும் - மனோ கணேசன்

No comments:

Post a Comment