Thursday, March 30, 2023

என்றும் நினைவில் கொள்வோம்!

என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் இன்று. (05.03.2009) இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் வேறு வழியின்றி 16 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனாலும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை. இவாகள் தேர்ந்தெடுத்த பாதை பயன்தரவில்லை என்றாலும் இவர்களது அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மகத்தானது. இவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment