Thursday, March 30, 2023

சிங்கள ராணுவத்தால்

•சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார்.(06.03.2008) அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் இதுவரை அவர் கொலைக்கு நீதியும் வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment