Thursday, March 30, 2023

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் தமிழ்நாட்டில் அகதிமுகாமில் இருந்துகொண்டு தமிழின விடுதலைக்காக செயற்படுவது சிரமம். அதுவும் கியூ பிராஞ் உளவுப்படைகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் மார்க்சிச லெனிச மாசேதுங் சிந்தனையில் செயற்படுவது மிகவும் சிரமம். அந்த மிகவும் சிரமத்தை இறுதிவரை அனுபவித்த தோழர் கௌரிகாந்தன் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment