Thursday, March 30, 2023

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் 21.03.2009ஆகும் . இந்தியஅரசு அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் ஒரு உதாரணமாக வரலாற்றில் இடம்பெறும்.

No comments:

Post a Comment