Thursday, March 30, 2023

சட்ட விரோதமாக சிறிய

சட்ட விரோதமாக சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடந்து பிரித்தானிய கரைகளில் இறங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்ல எற்கனவே பத்து லட்சத்திற்கு அதிகமான இந்தியர்கள் பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர். பிரித்தானியாவில் மட்டுமல்ல அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் எல்லாம் ஈழத் தமிழரைவிட இந்தியர்களே அதிக அளவில் குடியேறுகின்றனர். இந்த விபரம் எதுவும் தெரியாமல் ஈழத் தமிழரை கள்ளத்தோணிகள் என்றும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறும் ஆரியத்தையும் திராவிடத்தையும் என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment