Thursday, March 30, 2023

தனது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக

தனது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக 1990ல் சிறப்புமுகாமை ஆரம்பித்து அதில் அப்பாவி அகதிகளை அடைத்தவர் கலைஞர். ஆனால் ஈழத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர் கலைஞர் என்று திராவிடம் உருட்டுகிறது. கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாம் இன்றும் தொடர்கிறது. அதை மூடுவதற்கு திராவிட முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார்.

No comments:

Post a Comment