Thursday, March 30, 2023

கச்சதீவை சிஙகள அரசுக்கு

கச்சதீவை சிஙகள அரசுக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கியவர்கள் இந்திரா காந்தியும் கருணாநிதியும். அந்த கச்சதீவில் ஒப்பந்தத்திற்கு மாறாக புத்தர் சிலையை வைத்து விகாரை கட்ட சிங்கள அரசு முயல்கிறது. இதை தமிழக முதல்வரும் இந்திய பிரதமரும் கண்டிப்பார்களா? அல்லது வழக்கம்போல் சிங்கள அரசுக்கு உதவிகள் வழங்குவார்களா?

No comments:

Post a Comment