Thursday, March 30, 2023

சம்பந்த தேரர்

சம்பந்த தேரர் மகிந்த ராஜபக்சாவை “தேசிய தலைவர்” என்பார் ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியை தூக்கிப் பிடிப்பார் அதைவிட, இலங்கை பௌத்தநாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எமக்கு போதிப்பார். ஆனால் தமிழ் பகுதிகளில் உள்ள கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவதை கண்டுக்க மாட்டார். அவரது சொந்த தொகுதியில் உள்ள கண்ணியா வெந்நீர் ஊற்று சிங்கள மயமாக்கப்படுவதைக்கூட கண்டிக்க மாட்டார். அவரது இலட்சியமெல்லாம் சாகும்வரையில் பதவி வேண்டும். சொகுசு பங்களா வேண்டும். சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும். அவரது இந்த இலட்சியத்தை சிறந்த சாணக்கியம் என்று பாராட்டி அவருக்கு “வாழும் வீரர்” என்று பட்டம் வேறு. இப்படியிருந்தால் தமிழ் இனம் எப்படி உருப்படும் ?

No comments:

Post a Comment