Saturday, April 29, 2023

மறக்க முடியாத நாள் 27.04.2009

மறக்க முடியாத நாள் 27.04.2009 கடற்கரையில் மனைவி மற்றும் துணைவி சகிதம் கலைஞர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாள். போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்த பின்னரே நாற்பதாயிரம் ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். இதுபற்றி கேட்டபோது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார்

No comments:

Post a Comment