Saturday, April 29, 2023

கடலில் தூக்கி எறிந்தால்

கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாகி வந்து காப்பேன் என்றார் உலகத் தமிழின தலைவர். அவர் காப்பாற்ற வரவில்லை. மாறாக டில்லி சென்று தன் பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி பெற்றார். இது பற்றி கேட்டபோது "சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டால் இன்னொரு வீட்டில் மங்கல ஒலி கேட்கும்" என்றார்

No comments:

Post a Comment