Saturday, April 29, 2023

ஜீ டிவி “சரிகமப” நிகழ்வில் கிடைத்த

ஜீ டிவி “சரிகமப” நிகழ்வில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தாய் மண்ணை நினைவு கூர்ந்து பெருமை சேர்த்துள்ளார் மாதுளானி. வாழ்த்துகளும் பாராட்டுகளும். தாய் மண்ணின் அருமை புரிய வேண்டுமென்றால் ஒரு நாள் அகதியாக வாழ்ந்து பார் என்பார்கள். பிறந்தது முதல் லண்டனில் வாழ்ந்து வரும் மாதுளானிக்கு எந்தளவு தாய் மண் ஏக்கம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தாய் மண்ணை நேசிப்பதில் ஈழத் தமிழருக்கு நிகராக உலகில் வேறு எவரும் இல்லை என டி.ஆர்.ராஜேந்தர் பாராட்டியுள்ளார். நன்றிகள்.

No comments:

Post a Comment