Saturday, April 29, 2023

விடுதலை படம் வந்த பின்பு பலரும்

விடுதலை படம் வந்த பின்பு பலரும் பொலிஸ் அராஜகம் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். தேவாரம் தலைமையிலான பொலிசார் தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 40க்கு மேற்பட்ட இளைஞர்களை "நக்சலைட்டுகள்" என்னும் பேரில் கொன்றுள்ளனர். தேவாரம் மட்டுமன்றி அவரின் சிஷ்யன் என்று தன்னை பெருமையாக கூறும் இன்றைய டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் திண்டுக்கல் எஸ்.பி யாக இருந்தபோது 15.08.1995யன்று தமிழத்தேசிய விடுதலைக்காக போராடிய தோழர் நாகராசனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றார். இது குறித்து இனியாவது யாராவது பேசுவார்களா?

No comments:

Post a Comment