Saturday, April 29, 2023

ஜீ தமிழ் "சரிகமப" நிகழ்ச்சியில்

ஜீ தமிழ் "சரிகமப" நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பவதாயினி அவர்கள் தனது தாத்தா தாயக இசைக் கலைஞர் கண்ணன் அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஈழத் தமிழர்களே மறந்துவிட்ட ஒரு தாயக கலைஞரை, உயிருடன் இருக்கிறாரா இல்லையா என தெரியாமல் இருந்த ஒரு வயதான கலைஞரை, அவர் பேத்தி எட்டு கோடி தமிழருக்கு முன்னால் அழைத்து வந்து பெருமைப்படுத்த முடியுமா? ஆம் என நிரூபித்துள்ளார் பேத்தி பவதாயினி. இதைவிட அந்த தாத்தாவுக்கு வேறு என்ன வேண்டும்? வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment