Saturday, April 29, 2023

இருவரும் ஈழத் தமிழர்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள் ஒருவர் கருணாரட்ணம் அடிகளார். சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அதனால் சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியால் கொல்லப்பட்டவர். இன்னொருவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள். போர் நடைபெற்றவேளை தமிழ்நாட்டில் மௌனமாக இருந்தவர். பின்னர் இந்திய அரசால் ஈழத்து சிவசேனைத் தலைவராக அனுப்பி வைக்கப்பட்டவர். இந்திய அரசின் விருப்பத்திற்கமைய மத குரோதங்களை விதைத்து தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குபவர். இதில் யார் தமிழ் இனத்திற்கானவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பு – 20.04.2023 யன்று கருணாரட்ணம் அடிகளாரின் 15வது நினைவுதினம் ஆகும்.

No comments:

Post a Comment