Saturday, April 29, 2023

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து ஏழு ஈழத் தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதி இருப்பவர்களையும் விரைவில் விடுதலை செய்து சிறப்புமுகாமை மூட வேண்டும். இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துவரும் சீமான் உட்பட அனைவருக்கும் நன்றிகள்.

No comments:

Post a Comment