Saturday, April 29, 2023

தமிழத்தேசிய விடுதலைக்காக போராடிய புலவர்,

தமிழத்தேசிய விடுதலைக்காக போராடிய புலவர், தமிழரசன் போன்றவர்கள் பயங்கரவாதிகள் இல்லை, அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதையும், அவர்களை அழிக்க முனைந்த அரசும் அதன் காவற்துறையும் புரிந்த அராஜகத்தையும் தெளிவாக காட்;டியுள்ளார் வெற்றிமாறன். புலவர் மற்றும் தமிழரசன் பற்றி வெற்றிமாறன் செய்துள்ள இந்த அறிமுகம் இன்றைய சந்ததியினர் நிச்சயம் அவர்களை தேடிப் படிக்க வைக்கும். வெற்றிமாறனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

No comments:

Post a Comment