Saturday, April 29, 2023

கச்சதீவு புத்தர் சிலை அகற்றம்

•கச்சதீவு புத்தர் சிலை அகற்றம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன? இரண்டு விடயங்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும். முதலாவது - தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்தால் சிங்கள அரசு நிறுவும் புத்தர் சிலைகளை அகற்ற முடியும். இரண்டாவது - புத்தர் சிலையை அகற்ற ஈழத்து சிவசேனை கும்பல் குரல் கொடுக்காது. புத்தர் சிலை அகற்ற யாழ் இந்திய தூதர் உதவ மாட்டார்.

No comments:

Post a Comment