Saturday, September 28, 2013

"உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில்.

கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment