Tuesday, September 10, 2013

மாபெரும் ஆசான் தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

 மாபெரும் ஆசான் தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

செப்-9 இன்று தோழர் மாவோ சேதுங் நினைவு தினமாகும்.
மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.

” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் "

- மாவோ

No comments:

Post a Comment