Tuesday, September 10, 2013

• யார் மாமனிதர்கள்? • யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?

• யார் மாமனிதர்கள்?
• யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?

மாபெரும் ஆசான் காரல் மாக்ஸ் கூறுகிறார்,

மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தியுள்ள ஒரு கல்விமானாகவும், மாபெரும் ஞானியாகவும், சிறந்த கவிஞனாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான, உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத் தான் வரலாறு மாமனிதர்களென ஏற்றுக் கொள்கிறது. பெருவாரியான மனிதர்களை மகிழ்ச்சி பெறச் செய்கிற மனிதன்தான் பெரும் மகிழ்ச்சியாளன் என்று அனுபவம் கூறுகிறது.

No comments:

Post a Comment